Friday, August 30, 2019

இவரின் இந்த ஆர்வத்தைப் பார்த்து முஸ்லிம் சமூகம் எதைத்தான் சொல்ல


இவரின் இந்த ஆர்வத்தைப் பார்த்து
முஸ்லிம் சமூகம்
எதைத்தான் சொல்ல


கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகம் எதிர் கொண்ட பாரிய பிரச்சினைகளின்போது இவர் எங்கே போய்விட்டார் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்..  
நீதிமன்றத்திற்கு போகவேண்டிய தேவை முஸ்லிம் சமூகத்திற்கு எத்தனையோ இருக்கின்றது.தற்கெல்லாம்  இல்லாத இந்த சட்டத்தரணி ஜனாதிபதித் தேர்தலை தாமதப்படுத்துவதற்கு நீதிமன்றம் செல்லப்போகின்றாராம்.
இவரின் இந்த ஆர்வத்தைப் பார்த்து முஸ்லிம் சமூகம் எதைத்தான் சொல்ல முடியும் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலை தாமதப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நீதிமன்றம் செல்லும் என்று அக்கட்சியின் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment