Saturday, August 31, 2019

கல்முனைப் பிரதேசத்தில் அதிகளவில் பிடிக்கப்பட்ட பாரைக்குட்டி மீன்கள்



கல்முனைப் பிரதேசத்தில்
அதிகளவில் பிடிக்கப்பட்ட
பாரைக்குட்டி மீன்கள்

இன்று (31) கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு ஆகிய பிரதேசங்களிலுள்ள கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலைகளில் அதிகளவான பாரைக்குட்டி மீன்கள் சிக்கியுள்ளன.

இம்மீன்கள் சந்தையில் ஒரு கிலோ 200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டன.











No comments:

Post a Comment