நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை
அரசாங்க விடுமுறை தினம் அல்ல
எதிர்வரும்
வெள்ளிக்கிழமை 4 ஆம் திகதி அரச விடுமுறை
தினம் அல்ல
என்று அரசாங்கம்
அறிவித்துள்ளது.
இது
தொடர்பாக அரசாங்க
தகவல் திணைக்கள
பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை
பின்வருமாறு.
ஊடக அறிக்கை
2019 ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி
(வெள்ளிக்கிழமை) அரசாங்க விடுமுறை தினமாக பிரகடன்படுத்தப்படவில்லை
என்று உள்ளக
மற்றும் உள்நாட்டலுவல்கள்,
மாகாண சபை
மற்றும் உள்ளுராட்சி
மன்ற அமைச்சின்
செயலாளர் எச்.எம்.காமினி
செனவிரத்ன அவர்கள்
அறிவித்துள்ளார்.
நாலக்க
கலுவேவ
அரசாங்க
தகவல் திணைக்கள
பணிப்பாளர் நாயகம்
No comments:
Post a Comment