மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM

Tuesday, November 26, 2019

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிவிப்பு



எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில்

சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிவிப்பு


நாடாளுமன்ற சம்பிரதாயத்திற்கு அமைய ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரை எதிர்க்கட்சியாக தலைவராக ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரை நியமிக்கும் போது இதுவரை காணப்பட்ட சம்பிரதாயத்தை மீறக்கூடாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க எதிர்கட்சி தலைவராக செயற்படுவார் என கூறப்படுகின்றது

சபாநாயகர் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை அறிவித்துள்ளார். இந்த முடிவு தொடர்பில் சிக்கல் காணப்பட்டால் அதனை கட்சிக்குள் தீர்த்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.





See new Tweets

Conversation




Karu Jayasuriya
@KaruOnline
Recognition of the Leader of the UNFGG as the Leader of the Opposition was done upholding established Parliamentary traditions that should not be violated. While I empathize with the challengers too, it is best that a party’s internal disputes are settled from within.
மக்கள் விருப்பம்
Share

No comments:

Post a Comment

‹
›
Home
View web version
Powered by Blogger.