Monday, March 2, 2020

புதிய பாராளுமன்ற கூட்டத்தொடர் மே மாதம் 14 ஆம் திகதி


புதிய பாராளுமன்ற கூட்டத்தொடர்
மே மாதம் 14 ஆம் திகதி



பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டபாயவின் கையொப்பத்துடன் நேற்று நள்ளிரவு வெளியான இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம்; திகதி பொதுத் தேரதல் நடைபெறவுள்ளது.

பொதத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மார்ச் மாதம் 12 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 19 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரையில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

புதிய பாராளுமன்ற (9ஆவது பாராளுமன்ற) அமர்வு மே மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.






No comments:

Post a Comment