Sunday, November 2, 2014

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் - Athambawa Mohamed Barakathullah


அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின்
வருடாந்த பொதுக்கூட்டம்

Athambawa Mohamed Barakathullah

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் முஸ்லிம் தமிழ் ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சம்மேளனத்தின் தலைவர் மீரா எஸ் இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம் பறக்கத்துள்ளாஹ் அதிதியாக கலந்து கொண்டார்.
எதிர்காலத்தில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஒரு அங்கத்துவனாக இணைந்து கொள்வதற்கான விண்ணப்பத்தினையும் தலைவரிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் அனைவருக்கும்  அன்பளிப்புக்களையும்  வழங்கி வைத்தார்.






No comments:

Post a Comment