Sunday, November 30, 2014

மைத்திரியின் கன்னிக் கூட்டம் பொலன்னறுவையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது


மைத்திரியின் கன்னிக் கூட்டம்

பொலன்னறுவையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது


பொது எதிரணிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதி தேர்தலுக்கான கன்னிக் கூட்டம் பொலன்னறுவையில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.   

பொலன்னறுவை 28 ஆவது மைல்கல் பிரதேசத்தில் பிற்பகல் 2 மணிக்கு  இக்கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெறுகிறது









No comments:

Post a Comment