Saturday, November 29, 2014

பொது எதிரணிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரியின் முதலாவது பகிரங்க கூட்டம் இன்று பொலன்னறுவையில்


பொது எதிரணிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரியின்

முதலாவது பகிரங்க கூட்டம் இன்று பொலன்னறுவையில்


பொது எதிரணிகளின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதி தேர்தலுக்கான கன்னிக் கூட்டம் பொலன்னறுவையில் இன்று 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்திற்கென பிரமாண்டமான முறையில் மேடை மற்றும் பொதுமக்கள் அமர்வதற்கான இடவசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது.

பொலன்னறுவை 28ஆவது மைல்கல் பிரதேசத்தில் பிற்பகல் 2மணிக்கு  இக்கூட்டம் இடம்பெறவுள்ளது

No comments:

Post a Comment