Sunday, December 28, 2014

கல்முனையில் இடம்பெற்ற கூட்டத்தில் மைத்திரியை ஆதரிப்பதற்கு திரண்டிருந்த மக்கள் கூட்டம்


கல்முனையில் இடம்பெற்ற கூட்டத்தில் மைத்திரியை
ஆதரிப்பதற்கு திரண்டிருந்த மக்கள் கூட்டம்


ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து நேற்று கல்முனையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கடுமையாகப் பெய்த மழைக்கும் மத்தியிலும் திரண்டிருந்த  மக்கள் கூட்டம். ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியத் தலைவர் ரணில் விக்ரமசிங்க இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.





No comments:

Post a Comment