Thursday, January 1, 2015

மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்து இன்று 1 ஆம் திகதி 7 இடங்களில் கூட்டங்கள்

மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்து
இன்று 1 ஆம் திகதி 7 இடங்களில் கூட்டங்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து இன்று 01ஆம் திகதி  ஏழு இடங்களில் கூட்டங்கள் இடம்பெறவுள்ளது.

இதன்படி (பி.ப 4.00 மணிக்கு) கம்பஹா, (பி.ப 5.00 மணிக்கு) மீரிகம, (6.00 மணிக்கு) கட்டான, (7.00 மணிக்கு) நீர்கொழும்பு ரேன்போ விடுதி, (8.00 மணிக்கு) நீர்கொழும்பு, (9.00 மணிக்கு) கொழும்பு, (10.00 மணிக்கு) பொரளை ஆகிய இடங்களில் இந்தக் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

No comments:

Post a Comment