Friday, January 2, 2015

சம்மாந்துறை விளினயடி சந்தியில் முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரிக்கு திரட்டிய மக்கள் கூட்டம்

சம்மாந்துறை விளினயடி சந்தியில் முஸ்லிம் காங்கிரஸ்
மைத்திரிக்கு திரட்டிய மக்கள் கூட்டம்


பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன அவர்களை ஆதரித்து சம்மாந்துறை விளினயடி சந்தியில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் திரண்டிருந்த  மக்கள் கூட்டம். பிரச்சாரக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டு உரையாற்றினார்.






No comments:

Post a Comment