Friday, January 2, 2015

சாய்ந்தமருதில் முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரிக்கு திரட்டிய மக்கள் கூட்டம்

சாய்ந்தமருதில் முஸ்லிம் காங்கிரஸ்
மைத்திரிக்கு திரட்டிய மக்கள் கூட்டம்

பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன அவர்களை ஆதரித்து சாய்ந்தமருதில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் திரண்டிருந்த  மக்கள் கூட்டம்.

இப்பிரச்சாரக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸனலி, நாடாளுமன்ற உறுப்பினர் எச்,எம்.எம்.ஹரீஸ், நாடாளுமன்ற உறுப்பினர் பைஸல் காஸீம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், பிரதி முதல்வர் அப்துல் மஜீத், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஸீர், எம்.ஐ.எம்.பிர்தெளஸ் மற்றும் ஏ.யஹியாகான் உட்பட இன்னும் பலர் கலந்துகொண்டு உரையாற்றினார்.









No comments:

Post a Comment