Tuesday, June 30, 2015

அலரி மாளிகையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து கொண்ட பெண் பிரமுகர்கள்


அலரி மாளிகையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில்
கலந்து கொண்ட பெண் பிரமுகர்கள்


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில்  நேற்று 29 ஆம் திகதி இடம்பெற்ற  இப்தார் நிகழ்வில்   பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் பாரியார் திருமதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு மாநகர மேயர்  முஸம்மில் அவர்களின்  பாரியார் ஜனாபா பாத்திமா பிரோஸா முஸம்மில் உட்பட இன்னும் பல பெண்கள் கலந்து கொண்டிருந்தனர்.





No comments:

Post a Comment