Friday, August 28, 2015

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்
துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ


துக்ளக் பத்திரிகை ஆசிரியரும், பத்திரிகையாளருமான சோ. ராமசாமி எனப்படும் சோ சுவாசக் கோளாறு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என அறிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment