Saturday, September 5, 2015

உணர்வகற்றல் வைத்தியர்களின் வருடாந்த மாநாடு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பங்கேற்பு

உணர்வகற்றல் வைத்தியர்களின் வருடாந்த மாநாடு
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பங்கேற்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற உணர்வகற்றல் வைத்தியர்களின் வருடாந்த மாநாடு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று 5 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்றது.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்களுக்கு உணர்வகற்றல் வைத்தியர் குழுவினரால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் CriticalCare.lk இணையத்தளமும் ஜனாதிபதி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.





No comments:

Post a Comment