Sunday, November 1, 2015

அமைச்சர் றிஷாட் பதியுதீன் முசலி-கொண்டச்சி கிராமத்தில் வீட்டுத் தொகுதியைத் திறந்து வைத்தார்

அமைச்சர் றிஷாட் பதியுதீன் முசலி-கொண்டச்சி கிராமத்தில்

வீட்டுத் தொகுதியைத் திறந்து வைத்தார்


முசலி-கொண்டச்சி கிராமத்தில் அமைக்கபெற்றுள்ள 70 வீடுகள், கடைதொகுதி, பள்ளிவாசல், தண்ணீர் தொகுதி மற்றும் கல்வி கூடம் ஆகியவற்றை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான கௌரவ றிஷாட் பதியுதீன் சம்பிரதாயபோர்வமாகத்  திறந்து வைத்த போது..






No comments:

Post a Comment