தாய்லாந்து இளவரசியைச் சந்தித்தார்
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
தாய்லாந்துக்கு
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும்
ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன அவர்கள்
இன்று 2015.11.04 ஆம் திகதி முற்பகல்
அந்நாட்டின் இளவரசி (Maha Chakri
Sirindhorn) அவர்களை (Sra Pathum) மாளிகையில் சந்தித்தார்.
No comments:
Post a Comment