Friday, February 26, 2016

ஜனாதிபதி தலைமையில் சர்வமத தலைவர்களின் சந்திப்பு

ஜனாதிபதி தலைமையில்

சர்வமத தலைவர்களின் சந்திப்பு

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் சர்வமத தலைவர்களின் சந்திப்பு நேற்று 25 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

மதங்களுக்கிடையிலான ஆலோசனை சபையை நியமித்தல் தொடர்பான ஆலோசனை இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் அதற்கு ஜனாதிபதி அவர்கள் தனது சம்மதத்தையும் தெரிவித்துள்ளார்.




No comments:

Post a Comment