Friday, April 29, 2016

ஊடகவியலாளர் சிவராம் படுகொலைக்கு நீதி வேண்டும்! இன்று கொழும்பில் போராட்டம்

ஊடகவியலாளர் சிவராம் படுகொலைக்கு
நீதி வேண்டும்!
இன்று கொழும்பில் போராட்டம்

.சிரேஷ்ட ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் கொல்லப்பட்டு 11 வருடங்களாகும் நிலையில், அவரின் மரணத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை கைதுசெய்யுமாறு கோரிக்கை விடுத்து, ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக  இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ் ஊடகவியலாளர்கள் மத்தியில் எந்தவித அச்சத்தையும் கொள்ளாத
பிரபல ஊடகவியலாளரான தர்மரத்தினம் சிவராம் 2005ம் ஆண்டு கடத்தப்பட்டு பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு அருகில் சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.




No comments:

Post a Comment