Tuesday, May 3, 2016

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குழுப்பநிலை விசாரணை செய்வதற்காக பிரதி சபாநாயகர் தலைமையில் குழு

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குழுப்பநிலை
விசாரணை செய்வதற்காக பிரதி சபாநாயகர் தலைமையில் குழு 

தொடர்புடைய எம்.பி.க்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவிப்பு


நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற குழுப்பநிலை தொடர்பில் விசாரணை செய்வதற்காக பிரதி சபாநாயகர் தலைமையில் குழுவொன்றை நியமித்துள்ளதாக, சற்றுமுன்னர் அறிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, அக்குழுவின் விசாரணை அறிக்கை கிடைத்தவுடன், சம்பவத்துடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததுடன், சபை அமர்வை நாளை 4ம் திகதி 1.00 மணி   வரை ஒத்திவைத்தார்.   

No comments:

Post a Comment