Saturday, April 1, 2017

"மண்ணெல்லாம் மரத்தின் வேர்கள்" கல்முனையில் நடைபெற்ற பொதுக்கூட்டம்


"மண்ணெல்லாம் மரத்தின் வேர்கள்"

கல்முனையில் நடைபெற்ற பொதுக்கூட்டம்

"மண்ணெல்லாம் மரத்தின் வேர்கள்" தொனிப்பொருளில் கல்முனை மாநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இக்கூட்டத்தில் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மெளலானா, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் .எல்.எம். நஸீர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கே.எம். அப்துல் றஸாக், சிப்லி பாறுக், ஆரிப் சம்சுதீன், தவம், .எல்.எம். மாஹிர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஹுனைஸ் பாறூக் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.












No comments:

Post a Comment