Thursday, April 27, 2017

இன்று விசேட பாராளுமன்ற அமர்வு


இன்று விசேட பாராளுமன்ற அமர்வு



மீதொட்டமுல்ல மண்மேடு சரிந்துவிழுந்த அனர்த்தம் தொடர்பிலான விசேட விவாதாம் இன்று நடைபெறவுள்ளது.
 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாராளுமன்ற அமர்வு இடம்பெறவிருப்பதாக  ஆளும்கட்சி பிரதமர் கொறடா அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக பாராளுமன்ற அமர்வு இன்று காலை 9.30ற்கு ஆரம்பமாகும். இதில் கலந்து கொள்ளுமாறு சகல பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment