Thursday, April 27, 2017

மீதொட்டமுல்ல அனர்த்தம் குறித்து விசாரணை செய்ய ஜனாதிபதி விசாரணைக் குழு


மீதொட்டமுல்ல அனர்த்தம் குறித்து விசாரணை செய்ய

ஜனாதிபதி விசாரணைக் குழு


மீதொட்டமுல்ல அனர்த்தத்துக்கு காரணமான விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி சந்ரதாஸ நாணயக்கார தலைமையில் இந்த ;குழுவை  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

No comments:

Post a Comment