Thursday, May 3, 2018

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை புதிய தலைவர் நியமனம்


தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை
புதிய தலைவர் நியமனம்

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் புதிய தலைவராகவும் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் பேஷல பண்டார ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து நேற்று பிற்பகல் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.



No comments:

Post a Comment