Wednesday, October 31, 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இடையில் மாலை 5 மணிக்கு முக்கிய சந்திப்பு


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும்
சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இடையில்
மாலை 5 மணிக்கு முக்கிய சந்திப்பு



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று (31) மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.
அதற்கான நேரத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒதுக்கிக்கொடுத்துள்ளார்.

No comments:

Post a Comment