Friday, November 30, 2018

மொரகஹாகந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு



மொரகஹாகந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு

மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் இறுதி நீர்ப்பாசனத் திட்டமான மொரகஹாகந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (30) முற்பகல் 11 மணிக்கு திறந்து வைத்தார்.
மொரகஹாகந்த நீர்த்தேக்கத்தின் அதி உயர் நீர்மட்டம், 185 கனமீற்றராகும். இந்த நீர்மட்டம் பூர்த்தியான நிலையிலேயேநீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுஅம்பன் கங்கைக்குநீர் திறந்துவிடப்பட்டது.









No comments:

Post a Comment