Monday, December 31, 2018

அட்டாளைச்சேனை பிரதேச சபை, நகர சபையாக தரமுயர்த்தப்படும் - இராஜாங்க அமைச்சர் ஹரீஸ்


அட்டாளைச்சேனை பிரதேச சபை,
நகர சபையாக தரமுயர்த்தப்படும்
- இராஜாங்க அமைச்சர் ஹரீஸ்

அட்டாளைச்சேனை பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்தித் தருவதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நேற்று 2018.12.30 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை சந்தைச் சதுக்கத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment