Monday, December 31, 2018

அம்பாறை மாவட்டத்தில் முதலிடங்களைப் பெற்ற சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர்கள்


அம்பாறை மாவட்டத்தில் முதலிடங்களைப் பெற்ற
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர்கள்



வெளியான 2018 .பொ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி கணிதத் துறையில் அம்பாறை மாவட்டத்தில் முதலிடத்தை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவன் முஹம்மத் சலீம் ஹினாஸ் அகமட் 3 பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.


சம்மாந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட முஹம்மத் சலீம் ஹினாஸ் அகமட் ஓய்வு பெற்ற மக்கள் வங்கி முகாமையாளர் ஏ.ஸி முஹம்மத் சலீம் அவர்களின்ஒரேயொரு மகனாவார். தந்தை முஹம்மத் சலீம் மரணித்து. 41ஆவது நாளில் அன்னாரின் மகனுக்கு  இந்தப் பெறுபேறு கிடைத்துள்ளது.

இதேவேளை, இவருடன் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவன் முகைதீன்பாவா றிசாட் முகம்மட் 3 ஏ சித்திகளைப் பெற்று தேசிய ரீதியில் 02ஆம் இடத்தையும், மாவட்டத்தில் முதல் நிலையையும் பெற்று சாதனை படைத்துள்ளார்..


No comments:

Post a Comment