Monday, December 31, 2018

ஓய்வு பெற்ற ஆசிரியர் எம். வை.எம். அப்துல் காதர் வபாத்தானார்


ஓய்வு பெற்ற ஆசிரியர்
 எம். வை.எம். அப்துல் காதர்

வபாத்தானார் 



கல்முனை ஸாஹிறாக் கல்லூரி வீதியைச் சேர்ந்தவரும், கல்முனை மஹ்மூத் பெண்கள் கல்லூரியின் ஓய்வுபெற்ற ஆசிரியரும், பிரசித்த நொத்தாரிசுமான அல்ஹாஜ். எம். வை. எம். அப்துல் காதர் வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

கல்முனை ஸாஹிறாக் கல்லூரி முன்னாள் அதிபரான ஹாஜியானி சித்தி மர்ஜுனாவின் அன்புக் கணவரும், சித்தி மாஹிதா, யூசுப் றிகாஸ் (பொறியியலாளர்), றுஸ்தா பர்வின் ஆகியோரின் பாசமுள்ள தந்தையான இவர் முஹம்மத் முஸ்தாக், பிர்னாஸ் அஹமட், ஸீனத்துல் ஸஹ்னா ஆகியோரின் மாமனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா கொழும்பு, தெஹிவள, இல. 32/9,பாத்தியா மாவத்தை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment