Friday, January 4, 2019

கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்



கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

ஐந்து மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று 2018.01.04 ஆம் திகதி பிற்பகல் பதவிப்பிரமாணம் செய்தனர்.
கிழக்கு மாகாணத்திற்கான ஆளுநராக   எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பதவிப்பிரமாணம் செய்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.



No comments:

Post a Comment