Monday, February 25, 2019


இலங்கை டெஸ்ட் கிரிக்கெட்அணி நாடு திரும்பியது
விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன்
விமான நிலையத்தில் வரவேற்றார்

தென்னாபிரிக்கவுடான டெஸ்ட் தொடரை வென்ற இலங்கை கிரிக்கெட் அணி இன்று நாடு திரும்பியுள்ளது.

திமுத் கருணாரத்னவின் தலைமைத்துவத்தின் கீழ் வழி நடத்தப்பட்ட இலங்கை அணி தென்னாபிரிக்க மண்ணில் 2ற்கு பூச்சியம் என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது.
தென்னாபிரிக்காவில் தொடர் ஒன்றைக் கைப்பற்றிய முதலாவது ஆசிய நாடு இலங்கை என்ற கீர்த்தி நாமத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.  

கிரிக்கெட் விளையாட்டு சரித்திரத்தில் இடம்பிடித்த இலங்கை கிரிக்கெட் அணியை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் விமான நிலையத்தில் வரவேற்றார்.








No comments:

Post a Comment