Friday, March 1, 2019

வட மாகாண பாடசாலைகளுக்கு சிவராத்திரி தினத்தை முன்னிட்டு 5 ஆம் திகதி விசேட விடுமுறை


வட மாகாண  பாடசாலைகளுக்கு
சிவராத்திரி தினத்தை முன்னிட்டு
5 ஆம் திகதி விசேட விடுமுறை

சிவராத்திரி தின சமய அனுஷ்டானங்களை முன்னிட்டு, மாணவர்களதும் பெற்றோர்களதும் நலன் கருதி, சிவராத்திரி தினத்தின் மறுநாள் 5 ஆம் திகதி வட மாகாண  பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை தினமாக வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அறிவித்துள்ளார்.

இத்தினத்துக்கான பதில் பாடசாலை நடத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுமெனவும் வட மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.



No comments:

Post a Comment