Friday, March 29, 2019

சாதாரண தர பரீட்சை சான்றிதழ் விநியோகிக்கும் பணி திங்கட்கிழமை ஆரம்பம்


சாதாரண தர பரீட்சை சான்றிதழ்
விநியோகிக்கும் பணி திங்கட்கிழமை ஆரம்பம்



கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை சான்றிதழை விநியோகிக்கும் பணி எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட இருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
                                             
வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் பயன்பாட்டிற்காக விரைவாக சான்றிதழ் தேவைப்படும் மாணவர்களுக்காக இது விநியோகிக்கப்படவுள்ளது. ஒரு நாள் சேவையின் கீழ் பரீட்சை திணைக்களத்தின் சான்றிதழ் ஆவண களஞ்சிய சாலையின் மூலம் இந்த சான்றிதழ் விநியோகிக்கப்படும்.


No comments:

Post a Comment