Wednesday, July 31, 2019

4 வயது பலஸ்தீன் சிறுவனை விசாரணக்கு அழைத்த இஸ்ரேல் !


4 வயது பலஸ்தீன் சிறுவனை
விசாரணக்கு அழைத்த இஸ்ரேல் !

கிழக்கு ஜெருசலேமைச் சேர்ந்த நான்கு வயது பாலஸ்தீன சிறுவன் "முஹம்மது ரபி எலியான்என்ற சிறுவனை  இஸ்ரேல் விசாரணக்கு வரவழைத்துள்ளது.

பாலஸ்தீனிய சிறுவன் பொலிஸ் வாகனங்கள் மீது கற்களை வீசியதாக குற்றம் சாட்டப்பட்டார், அவரது தந்தை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார், அவரது தந்தையை பொலிஸார் அழைத்து செல்லப்பட்ட போது  சுற்றுப்புறத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்களால் சூழ அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.





No comments:

Post a Comment