ஜாமியா மில்லியா இஸ்லாமியா அமைப்பின்
கிழக்கு ஆயுதக்குழு தலைவரும்,
தென் கிழக்கு பல்கலை கழக மாணவனும் கைது !
இலங்கையில்
தடைசெய்யப்பட்ட ஜாமியா மில்லியா இஸ்லாமியா (JMI)எனும் அமைப்பின் கிழக்கு
மாகாண தலைவர் எனும் குற்றச்சாட்டில் வாழைச்சேனை,ஓட்டமாவடி
பகுதியை சேர்ந்த முஹமட் நெளஷாட் உமர் எனும் 25 வயது இளைஞரும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவரான அநுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்த
முஹமட் இஸ்மாயில் முஹமட் சல்மான் எனப்படும் மேலும் ஒரு 25 வயது இளைஞரும் நேற்று அம்பாரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு
விசாரணைக்குட்படுத்தப் பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment