Thursday, August 1, 2019

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மன்னார் மறைமாவட்ட பேராயர் சந்தித்துக் கலந்துரையாடல்


அமைச்சர் ரிஷாட் பதியுதீன்
மன்னார் மறைமாவட்ட பேராயர்
சந்தித்துக் கலந்துரையாடல்

மன்னார் மறைமாவட்ட பேராயர் பெடிலிஸ் லயனல் இம்மனுவேல் பெர்ணாந்து அடிகளாரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (01) காலை ஆயர் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பில் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கான் பதியுதீன், மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஆசீர்வாதம் சந்தியோகு, மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் ஆகியோரும் ஆகியோரும் கலந்து கொண்டனர்.





No comments:

Post a Comment