முஸ்லிம் சமூகத்தில்

செப்டம்பர் 16



உன்னை விற்று பிழைப்பு நடத்துவோர்க்கு வந்து வாய்த்தது இந்நாள்

உன் மரணமோர் ஜனனம் அவர் பதிவேட்டில்..................... !

"தாருஸ்ஸலாம்" இன்று சுயரூபம், பொய்புரட்டு வஞ்சகத்தின் கோட்டை

அதை உன் புராண கோசம் கொண்டு பட்டாணி பூசை செய்யும் பல

வேதாந்திகளுக்கு பஞ்சமேயில்லை.............................. !

இளித்து நான்கு புகைப்படமும்

ஏழை பெரும் இரண்டு கிலோ பச்சரிசிச் செய்தியும்

முன்பக்கம் வரும்

கூடவே ஒலிக்கும் கத்தம் பாத்திஹா சத்தமும்........................ !

இனி அடுத்த வருடம் வரை.....................................................................

-          - Sadath Bawa

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top