கவிஞர் வைத்தியக்கலாநிதி டாக்டர் நாகூர் ஆரிப் எழுதிய

"இன்று மாறும் நாளை" கவிதைநூல் வெளியீட்டு விழா





இடம்--           கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை
                 எம்.எஸ்.காரியப்பர் மண்டபம்
காலம் -          18-09-2016 (ஞாயிறு) காலை 09.45மணி
பிரதம அதிதி திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம்
     (கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் )
கௌரவ அதிதிகள் -
அல்ஹாஜ் . .எல் .எம்.சலீம் (பிரதேச செயலாளர், சாய்ந்தமருது )
வைத்தியக் கலா நிதி .எல் அலாவுதீன் (கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்)
விஷேட அதிதி -
சமூக ஜோதி .புரவலர் .அல்.ஹாஜ் மீராசாஹிபு தடாகம் ஏற்பாட்டுக்குழு ஆலோசகர். தலைவர் சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ்சேவை .மட்டக்களப்பு )
தலைமை- கவிஞர் நவாஸ் சௌபி (ஆசிரியர்)
கவி வாழ்த்து- கவிஞர் வில்லூரான்
நூல் வெளியீட்டு நிகழ்வு
முதற் பிரதி -
கௌரவ மாமாங்கராஜா(சமூக சேவையாளர்) மட்டக்களப்பு
தடாகமும்விழாவும்
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
நூல் பார்வை
பேராசிரியர் சி .மௌனகுரு
விசேட உரை
திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம்
ஏற்புரை
நூலாசிரியர் கவிஞர் நாகூர் ஆரீப்
நன்றி சொல்லும் நா
.அஹமத் ஆனிப் (தடாகம் காலை இலக்கிய வட்டம் )
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு - .எல் .நயீம்

குறிப்பு...............................................................
.
இந்த நூலின் அன்பளிப்பு யாவும் சாய்ந்தமருது ரியாழுல் ன்னாவித்தியாலயத்தின்தேவைப்பிரிவு(அங்கவீன)மாணவச் செல்வங்களுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டவிருப்பது குறிப்பிடத்தக்கது
.........................................................................................................
இந்த நிகழ்வில் தங்களையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் ழைக்கிறது

தடாகம் காலை இலக்கிய வட்டம்


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top