Friday, August 1, 2014

இன்று மாலை இடம்பெறவிருக்கும் ”சோர்விலாச்சொல்” பாராளுமன்ற உரைகள் 1991 – 2011 பசீர் சேகுதாவூத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு


”சோர்விலாச்சொல் பாராளுமன்ற உரைகள் 1991 – 2011
பசீர் சேகுதாவூத்

தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு



அமைச்சர் பசீர் சேகுதாவூதின்  பாராளுமன்ற உரைகள் அடங்கிய ”சோர்விலாச்சொல்” பாராளுமன்ற உரைகள் 1991 – 2011 எனும் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு – 04, பம்பலப்பிட்டி. இல 75, லோரன்ஸ் வீதியிலுள்ள சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment