Friday, August 1, 2014

மாநகர முதல்வர்கள் உறுப்பினர்களுக்கான இந்தியாவில் இருவாரகால கல்விசார் பயிற்சி பட்டறை


மாநகர முதல்வர்கள் உறுப்பினர்களுக்கான

இந்தியாவில் இருவாரகால கல்விசார் பயிற்சி பட்டறை

மாநகர முதல்வர்கள் உறுப்பினர்களுக்கான இருவாரகால கல்விசார் பயிற்சி பட்டறை இந்தியா ஹைதராபாத் கிராமிய அபிவிருத்தி தேசிய கல்வி நிறுவனத்தில் (National Instriture of Rural Developmet NIRD) எதிர்வரும் 2014.08.04 ஆம் திகதி திங்கள்கிழமை இடம்பெறவுள்ளது.
இப்பயிற்சிப் பட்டறையில் மாத்தறை மாநகர முதல்வர் எச்.எஸ். நந்தனதம்புள்ளை மாநகர முதல்வர் எச்.எச்..டீ.ஜே.எச். ஒபாதா, அக்கரைப்பற்று மாநகர முதல்வர் .. ஸக்கி, கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான .எம்.பறக்கத்துள்ளாஹ், எம்.எஸ்.உமர் அலி, .அப்துல் பஷீர், .அமிர்தலிங்கம், தம்புள்ளை மாநகர சபை உறுப்பினர் கே.ஜீ. விஜயரத்ன மற்றும் அநுராதபுர மாநகர சபை உறுப்பினர்களான . தனநாயக்க மற்றும் எஸ்.பி. ஜயவர்தன ஆகியோரும் நாளை 2014.08.03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  இந்தியா பயணமாகவுள்ளனர்.
இப்பயிற்சிப் பட்டறை ஹைதரபாத், பேங்லூர், மைசூர், ஊட்டி ஆகிய இடங்களில் இரு வாரங்கள் இடம்பெறவுள்ளது. இதற்கான முழு அனுசரனைகளையும் இந்திய அரசு மேற்கொள்கின்றதென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment