Tuesday, September 1, 2015

பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பங்கேற்பு

பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பங்கேற்பு


இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 8வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று 1 ஆம் திகதி செவ்வாய்கிழமை பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஆரம்பமானதோடு புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தையும் இதன்போது ஜனாதிபதி பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.










No comments:

Post a Comment