Tuesday, September 1, 2015

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர்களைச் சந்தித்த ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி


ஜனாதிபதி,  பிரதமர் ஆகியோர்களைச் சந்தித்த
ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி


ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமித் கர்ஸாய் நேற்று 1 ஆம் திகதி செவ்வாய்கிழமை கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார். இவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களையும் சந்தித்தார்.




No comments:

Post a Comment