Friday, December 4, 2015

எனது ஆட்சிக்காலத்தில் தவறிழைத்தேன் ஒப்புக்கொண்டார் மஹிந்த ராஜபக்ஸ எம்.பி

எனது ஆட்சிக்காலத்தில் தவறிழைத்தேன்
ஒப்புக்கொண்டார் மஹிந்த ராஜபக்ஸ எம்.பி


ஜனாதிபதியாக நான் பதவி வகித்த காலத்தில், தன்னால் முன்னெடுக்கப்பட்ட சில விடயங்கள் தவறானவை என்று பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான  ஹிந்த ராஜபக்தெரிவித்துள்ளார்.
அவர், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், நாடாளுமன்றத்தில் முதல் முறையாக இன்று 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உரையாற்றினார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெறும் பாதுகாப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

புலம்பெயர்ந்த தமிழர்கள் கேட்பதை எல்லாம் கொடுப்பது நல்லிணக்கம் இல்லை. அதேபோல தமிழ் கைதிகளை விடுதலை செய்யும் நடவடிக்கைகள் தொடர்பில் மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment