Sunday, April 3, 2016

லங்கா சதொச நிறுவனத்தின் 314 கிளை வரிபத்தான்சேனையில் திறந்து வைக்கப்பட்டது.

லங்கா சதொச நிறுவனத்தின் 314 கிளை
வரிபத்தான்சேனையில் திறந்து வைக்கப்பட்டது.



இறக்காமம், வரிபத்தான்சேனை பிரதேச மக்களின் நலன் கருதி லங்கா சதொச நிறுவனத்தின் 314 கிளை வரிபத்தான்சேனையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்றுப், புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் நகவி, வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஏ.எம். ஜெமீல் லக்சல நிறுவனத்தின் தலைவர் இஸ்மாயில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சுபைதீன் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்




No comments:

Post a Comment