Sunday, April 3, 2016

யுவதிகளுக்கு தையல் இயந்திரம் மற்றும் சான்றிதழ் வழங்கும் வைபவம்

யுவதிகளுக்கு தையல் இயந்திரம் மற்றும்

சான்றிதழ் வழங்கும் வைபவம்

தையல் பயிற்சி நெறியை முடிந்த யுவதிகளுக்கு தையல் இயந்திரம் மற்றும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் , பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை கெளரவிக்கும் விழா க்காமம் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷட் பதியுத்தீன், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்றுப், புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் நகவி, லக்சல நிறுவனத்தின் தலைவர் இஸ்மாயில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவர் மஜீத் கட்சியின் செயலாளர் சுபைதீன் , கல்முனை தொகுதி அமைப்பாளர் ARMஜிப்ரி , மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்




No comments:

Post a Comment