துபாயில் கைது செய்யபட்ட
மொஹமட் மில்ஹான் உள்ளிட்ட 5 பேர்
இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும்  5 சந்தேக நபர்கள் டுபாயில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த மொஹமட் மில்ஹான் உள்ளிட்ட 5 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு  கைது செய்யப்பட்டவர்கள் நேற்று இரவு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப் பட்டதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top