தாயும் பிள்ளைகளும் உறங்கிய   மெத்தையின் கீழிருந்து  30 பாம்பு குட்டிகள் மீட்பு !தாயும் பிள்ளைகளும் உறங்கிய மெத்தையின் கீழிருந்து 30 பாம்பு குட்டிகள் மீட்பு !

 தாயும் பிள்ளைகளும் உறங்கிய மெத்தையின் கீழிருந்து 30 பாம்பு குட்டிகள் மீட்பு !தாயும் பிள்ளைகளும் உறங்கிய கட்டில் மெத்தையின் கீழ் 30 நல்ல பாம்பு குட்டிகள் மீட்கப்பட்ட சம்பவமொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குருணாகல் மாவட்டம் மாவத்தகம தெல்கொல்வத்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இவ்வாறு பாம்பு க…

Read more »
8:47 AM

மலையக சட்டத்தரணி தம்பையா  ஜெயரட்ணராஜாவின் இஸாலினி  தொடர்பான நடுநிலை வேண்டுகோள்மலையக சட்டத்தரணி தம்பையா ஜெயரட்ணராஜாவின் இஸாலினி தொடர்பான நடுநிலை வேண்டுகோள்

 மலையக சட்டத்தரணி தம்பையா  ஜெயரட்ணராஜாவின்  இஸாலினி தொடர்பான நடுநிலை வேண்டுகோள்.......!நான் ஒரு சட்டத்தரணி என்ற அடிப்படையில் மிகவும் பொறுப்புடன் எனது மக்களுக்கு நான் கூற நினைப்பது இந்த வழக்கில் அங்கு நடந்த நிகழ்வுகளின் உண்மை தன்மை தொடர்பாக நீதிமன்றமேதீர்மானம் எடுக்க வேண்டும். பொலிசார் வெளியிடும் த…

Read more »
8:35 AM

“இசாலினியின் மரண விடயத்தில் ‘சேறுபூசும் அரசியல்’ செல்வாக்கு செலுத்துகிறது” -  ஆதாரங்களுடன் விளக்குகிறார் பாயிஸ்!“இசாலினியின் மரண விடயத்தில் ‘சேறுபூசும் அரசியல்’ செல்வாக்கு செலுத்துகிறது” - ஆதாரங்களுடன் விளக்குகிறார் பாயிஸ்!

 “இசாலினியின் மரண விடயத்தில் ‘சேறுபூசும் அரசியல்’ செல்வாக்கு செலுத்துகிறது” -ஆதாரங்களுடன் விளக்குகிறார் பாயிஸ்!இசாலினியின் மரணம் தொடர்பாக சோடிக்கப்பட்ட பொய்யான விடயங்களைப் பரப்பி குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள ஒரு சிலர் முயற்சித்து வருவதாக” மேல்மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், மக்கள் காங்கிரஸ…

Read more »
8:29 AM

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை   - 31ஆண்டுகள்காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை - 31ஆண்டுகள்

 காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை - 31ஆண்டுகள்தமிழீழ விடுதலைப் புலிகள்மேற்கொண்ட கொடூர தாக்குதல் சம்பவம்---------------------------------------------------------இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள காத்தான்குடி மஸ்ஜிதுல் ஜும் ஆ பள்ளிவாசலில் 31 வருடங்களுக்கு முன்னர் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்ல…

Read more »
8:23 AM

சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் புதிய சட்டம் கோயிலில் இருந்து   5 கிமீ. சுற்றளவில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை:   மீறினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனசர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் புதிய சட்டம் கோயிலில் இருந்து 5 கிமீ. சுற்றளவில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை: மீறினால் 3 ஆண்டுகள் சிறை தண்டன

 சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் புதிய சட்டம் கோயிலில் இருந்து 5 கிமீ. சுற்றளவில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை: மீறினால் 3 ஆண்டுகள் சிறை தண்டன------------------------------------------------------------------எமது அண்டை நாடான இந்தியாவில், அசாம் மாநிலத்தில் கோயில்களில் இருந்து 5 கிமீ சுற்றளவில் மாட்டிற…

Read more »
8:23 PM

மருத்துவமனை தீ விபத்தில்  கொரோனா நோயாளிகள் 64 பேர் பலி:  100க்கும் மேற்பட்டோர் படுகாயம் ஈராக் நாட்டில் அனர்த்தம் (படங்கள்)மருத்துவமனை தீ விபத்தில் கொரோனா நோயாளிகள் 64 பேர் பலி: 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் ஈராக் நாட்டில் அனர்த்தம் (படங்கள்)

 மருத்துவமனை தீ விபத்தில் கொரோனா நோயாளிகள் 64 பேர் பலி: 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்ஈராக் நாட்டில் அனர்த்தம் (படங்கள்)----------------------------------------------------------- ஈராக் நாட்டில் கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 64 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர…

Read more »
7:58 PM

2020.09.02 அன்று நடைபெற்ற  அமைச்சரவை கூட்டத்தில்  மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்2020.09.02 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்

                                         2020.09.02 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்தீர்மானங்கள்பின்வருமாறு: 01.முதலீட்டு மேம்பாடு தொடர்பில் அமைச்சரவை உப குழு ஒன்றை நியமித்தல்   சௌபாக்கிய தொலை நோக்கு கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட தேசிய அபிவிருத்தி வேலைத்திட்ட…

Read more »
10:19 PM
 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top