கடமைகளை பொறுப்பேற்ற
சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்
இலங்கை சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
இன்று (24) காலை சுப நேரத்தில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
இலங்கை சுங்க திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரியவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.