ஊட்டியில் ஓய்வெடுக்கும்
முன்னாள் பிரதமர் ரணில்
முன்னாள்
பிரதமர் ரணில்
விக்ரமசிங்க, தனது குடும்பத்தினருடன்,
ஓய்வெடுக்க ஊட்டிக்கு சென்றுள்ளார். ஊட்டி பிங்கர்
போஸ்ட் பகுதியில்,
ஒரு தனியார்
பங்களாவில் தங்கி உள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாவரவியல்
பூங்காவி்ல் உள்ள ராஜ்பவன் மற்றும் பாரம்பரியமிக்க
அசெம்ளி ரூம்ஸ்
திரையரங்கு ஆகியவற்றை பார்வையிட்டார். ஓரிரு தினங்களில் அவர் இலங்கை திரும்ப
உள்ளார். ரணில்
வருகையையொட்டி, நீலகிரியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.