உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை!
2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்
தராதர உயர்தரப்
பரீட்சையின் பெறுபேறுகளை நாளை (27) வெளியிடக் கூடியதாக
இருக்கும் என்று
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித
தெரிவித்துள்ளார்.
கல்விப்
பொதுத் தராதர
உயர்தரப் பரீட்சை
இம்முறை ஆகஸ்ட்
மாதம் 07 ஆம்
திகதி தொடக்கம்
ஆகஸ்ட் மாதம்
31 ஆம் திகதி
வரை நடைபெற்றது.
நாடு
தழுவிய ரீதியில்
2,678 பரீட்சை மத்திய நிலையங்களில்
337,704 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் இம்முறை
தோற்றினர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.